திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் நன்னன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 1924-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார்.
Read More
மு.வரதராசனார்
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை கொண்டுள்ள மு.வரதராசனார் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, திருப்பத்தூர் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார்.
Read More
சிற்பி பாலசுப்ரமணியம்
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பண்பாளர்
Read More
பேரா. ச.வையாபுரிப்பிள்ளை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு
Read More
டாக்டர் ஜி.யூ.போப்
மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார். மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. பிறப்பு: ஏப்ரல் 24, 1820 -ல் கனடாவின்…
Read More